Thursday, January 28, 2010

"ஆய பயன் "


அப்ba..!!! ஒரு வழியாக Freud ஐ முடித்து விட்டேன். யார் எல்லாம் இந்த புக் ஐ படிக்கலாம்... பெண்களின் psychology தெரிந்து கொள்ள அசை படுbavar, இந்த புக் ஐ மிஸ் பண்ண வேண்டாம்.

மனித கரு உருவானது முதல் படிப் படியாக எப்படி மனம் வளர்கிறது என்பதை விளக்குவதே Freud ன் முதல் வேலை.

நனவு(conscious), நனவடங்கு(Sub-conscious), நனவிலி(unconscious) என்பன எங்கு, எப்படி, எபொழுது தோன்றுகிறது, எது மிக வலிமையானது...என சகலமானதும் இந்த புக்கில் உள்ளது. இட்(id), ஈகோ, சூப்பர் ஈகோ எங்கு தோன்றுகின்றது, கனவின் வேலை என்ன, கனவு எப்படி தோன்றுகிறது, கனவுக்கு அர்த்தங்கள், என மனித மனதை புட்டு புட்டு வைக்கின்றார்.

மரத்தில் இருந்து ஆப்பிள் கிழே விழுவது எவ்வளவு இயற்கையோ, அப்படி தான் மனித மனமும் பால்(செக்ஸ்) சார்ந்து வளர்கின்றது. எல்லா movement கும் பால் சார்ந்த இயற்கை தான் மனிதனை வழி நடத்துக்கின்றது. சமுக சூழலுக்கு மனது(ஈகோ) கட்டுப்பட வேண்டி வரும் பொழுது தான் மனக் கோளாறுகள் உள்ளாகின்றதாம். So , ஊர் உலகத்துக்குகாக பயந்து பயந்து வாழ்த்த, psycho வ தான் அலையனுமாம்.

மொத்ததுல, இந்த bookகாla "ஆய பயன் " என்னநா... நம்ம சுத்தி இருக்கற மனுஷ பயளுங்கள eassya adjust பண்ணிக்கிட்டு, deepa புரிஞ்சிக்கிட்டு, (ஆடு மாடு மாதிரி தேமேன்னு வாழாம) சந்தூஷமா வாழ முடயுமாம். இப்ப எனக்கு M.A Psychology corress ல படிக்கலாமா தோநிகிட்டு இருக்கு. இல்ல ஒரு psycho டாக்டர் பார்த்து இன்னும் கொஞ்சம் Freud ஐ improve பண்ணிக்கணும்னு இருக்கு.

துணையா யாரவது படிச்சிட்டு வாங்கபா, இன்னும் deep ஆ discuss பண்ணலாம். சொல்ல வேண்டியதுலாம் இன்னும் நிறைய baakki இருக்கேனு ...மனசு புலம்புகின்றது.

1 comment: