Monday, June 21, 2010

ராவணன் Vs Manirathnam

ராவணன் எனக்குள்ளே புகுந்து, என்னுள் எந்த அளவுக்கு ராவண குணம் உள்ளது என யோசிக்க, கண்டுபுடிக்க, இந்த படம் ஒரு தூண்டுகோல்.


மனதுக்குள் ஒரு விஷயத்துகு ஆயிரம் கதவுகள் இருக்கின்றது, இதில் எந்த கதவு திறக்கின்றது என்பது தான் எதிர்பாராத திருப்பம்.

ஒரு dialoக் வரும் படத்தில், "கெட்டவங்களை கெட்டவங்களாகவே எனக்கு காட்டு" என ராகினி கடவுளிடம் கெஞ்சுவாள்.. அது போல எனக்கும் ராவணன் நலலவனாய் தெரிகின்றான்.

No comments:

Post a Comment