Thursday, December 10, 2009

ஜெயகாந்தன் சிறுகதைகள்

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 2, night தான் முடிச்சேன். எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எழுதன கதைங்க... இப்ப படிச்சாலும் புதுசாவே இருக்கு. ஞான பிடம் ஏன் J.K sirகு கொடுத்தங்கனு thyriyaathavanga இதை படிக்கணும்.

59 கதை படிச்சேன்; மொத்தம் 820 பக்கம்.. எல்லாமும் மாணிக்கம்.

இறந்த காலங்கள்
புகை நடுவினில்
கிழக்கும் மேற்கும்
ரிஷிகுமரன்
குருபீடம்

wow wow wow... 1960 layee, ஒரு கலக்கு கலக்கிடிங்க sir.

1 comment:

  1. ஹி ஹி ..இந்த புத்தகத்தை எனக்கு எப்போது அஞ்சல் செய்ய போகிறாய்? :)

    ReplyDelete