Tuesday, October 20, 2009

பெங்களூர் வாழ்க்கை

வந்து மூணு மாசம் ஆகின்றது... இன்னமும் பிடிபடவில்லை. Bus கண்டக்டர்கள் மிக கண்ணியதுடந நடந்து, பெங்களூர் மானத்தை உயர்த்துகிறார்கள். சாலைகளையும் கவனமாக பரமரிக்க்ரிறார்கள்.

சென்னைகு எப்பொழது விடிவோ?

சமிபத்திய வாசிப்பு: சோழர்கள் - 1.

No comments:

Post a Comment