tag:blogger.com,1999:blog-84173571482508922392024-03-05T06:20:10.182-08:00கார்த்திகைஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?!?!கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-23658099621043671802012-02-03T00:41:00.000-08:002012-02-03T00:43:12.637-08:00இறகு விடு தூது.வெள்ளையும் சாம்பலும் கலந்த,<br />ஆணும் பெண்ணும் மகிழ்ந்து குளாவிய சீண்டலில்<br />புறாவின் சிறகு ஒன்று உதிர்ந்து<br />பஞ்சுப்பொதி போன்று, <br />காற்றில் மிதந்து,<br />வளைந்து, நெளிந்து,<br />சுழன்று, தவழ்ந்து,<br />புவி ஈர்ப்பு விசை மீறி,<br />ஆடி ஆடி, தரை தொடுகையில்<br />காதல் கவிதை ஒன்று காற்றிற்கு சொந்தமானது.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-10294764525491659722011-11-21T03:33:00.001-08:002011-11-21T04:22:24.597-08:00என் விபத்தின் அனாட்டமி.இன்று காலையில் எனக்கு பைக்கில் ஆக்சிடண்ட். மையிரழையில் உயிர் தப்பினேன்.<br /><br />வாரந்திர தேடலில் முக்கியமான ஒன்று கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் கசின் வீட்டுக்கு பைக்கில் செல்வது.<br />இந்த வாரமும் வழக்கம் போல கிளம்பினேன். ரெட் லைனில் பெட்ரோல் குறியீடு,30% மட்டுமே உள்ள பிரேக்.(அதன் மீது ஏறி நிற்க வேண்டும் வண்டியை நிருத்த).<br /><br />வெள்ளை மனசு(வெம):இன்னகி ப்ரேக் சரி பண்ணிட்டு கிளம்புவோம்.<br />கருப்பு மனசு(கம): அட நீதான் சர்வீஸ்க்கு விட போரல, அப்ப சரி பண்ணிக்க, ஏன் வீன் செலவு.<br /><br />வெ.ம: பெட்ரோல் கம்மியா இருக்கும் போல. போக வர 80 கி.மி ஒழுங்க ஃபில் பண்ணிட்டு போலாம். <br />க.ம: நீ சர்வீசுக்கு விட போற, பெட்ரோல் திருடிடுவாஙக. போய்ட்டு வந்து பொட்டுக்கோ.<br /><br />இந்த மனப் போராத்தில் கிரேட்டர் நொய்டா சென்றேன்.<br />சர்வீஸ் சென்டரில் "சார் நாளைக்குதான் வண்டி கிடைக்கும். நிறைய வண்டிங்க இருக்கு."<br />"ஐயோ, காலைல ஆஃபிஸ் போகனுமே. சரி அடுத்தவாரம் சர்வீஸ்க்கு பார்த்துகரேன்"<br />"ஈவிங்கே வீட்டுக்கு கிளப்பிடுரேன் சிஸ்டர்?" <br /><br />"இல்லடா காலைல போ. சண்டே நைட், எக்ஸ்பிரஸ்வேல தண்ணி அடிச்சிட்டு ராஷ் டிரைவிங்க இருக்கும்".<br /><br />"காலைல பனி அதிகமா இருக்குமே"<br />"ஈவிங்க்கும் அதே அளவுக்கு பனி இருக்கும். நீ காலைலயே போ"<br /><br />இன்று காலை ஏழு மணிக்கு கிளம்பினேன். IBM ஜர்க்கின், ஒன் ஹேண்ட் கிளவ் கிளம்பினேன். வெளியே எங்கும் எங்கும் பனி. கண்ணை முட்டும் பனி. கை நீட்டினால் விரல் நுனி கூட காணமுடியாத அளவுக்கு எங்கும், வழி எங்கும் பனி. 22 கி.மீ தூரம் அடர் பனி. முன்னால் போகும் எதிர் வண்டியின் கண்சிமிட்டும் ஆரஞ்சு கண்கள்(இன்டிகேட்டர்) மட்டும் இல்லையெனில் பல இடங்ககளில் மோதி இருப்பேன். ஆங்கில படங்களில் கூட அப்படி ஒரு டிரைவிங்கை பார்த்தது இல்லை. <br /><br />ஒத்தை கண் சிமிட்டல் என்றால், அது பைக். ரெட்டை கண் சிமிட்டல் என்றால் அது கார். குத்து மதிப்பாவே ஓட்ட வேண்டிய நிலை. மூன்று லேன்கள் எக்ஸ்பிர்ஸ் வேயில். கொசு மாதிரி வண்டிய(splender +) வச்சிக்கிடு எங்க இருந்து ஃபாஸ்ட் டிராக்ல போரது. பொருமையா பொருப்பா 40 கி.மி ஸ்பீட் ல லேஃப்ட் லேன்லய வண்டி போய்கிட்டு இருக்கு. ஒரு 10 கி.மீ போய் இருப்பேன். "கிரீரீ.....ச்" suddenன, கொஞ்ச தூரத்துல ஒரு பிரேக் கிரீராச் சத்தம். ஒரு கண்டெய்னர் பிரக் டவுன் ஆகி, லெஃப்ட் லேன்ல நிக்குது. "கருமம் புடிச்சவனுங்க, ஒரு இன்டிகேட்டரையும் வைக்க காணும். முன்னாடி போன பைக் ரொம்ப பக்கத்துல வந்த பிறகு, கவனிச்சி போட்டது தான் அந்த பிரேக் சத்தம். நான் அப்பிடியும் இப்படியும் வண்டிய அட்டி ரைட் எடுத்து முட்டாம தப்பிச்சேன். <br /><br />கடைசிய, பனி விலகின பகுதிக்கு வந்தாச்சி. பெட்ரேல் இண்டிகேட்டர் 'E' தொட்டு கீழ போய்கிட்டு இருக்கு. இன்னும் 12 கிமீ தூரம் போகனும். 8 கிமீ கடந்தாச்சி. யமுனைய கடந்து, கறையோரமா போன வீடு. மெய்ண்ரோடு பக்கம் போன பெட்ரோல் பங்க். மெய்ன் ரோடா? ஷாட் கட்டா? யமுனை பாலம் ஃபுள்ளா மனப் போராட்டம். பெட்ரோல் வேற 'E'க்கும் கீழ தவ்விக்கிட்டு இருக்கு. <br /><br />லெஃப்டா, ரைட்டா? லெஃப்டா, ரைட்டா? லெஃப்டா ரைட்டா?<br /><br />சரி லெஃப்ட். தள்ளிட்டு பொற ரிஸ்க்க மினிமைஸ் பண்ணுவோம். வண்டி லெஃப்ட் திருப்பி மெயி ரேட்டில் வந்து கொண்டிருக்கிறது. முதல் ரெட் சிக்கனல் பொருமைய நிக்குறேன். அடுத்த சிக்கனல் HP பெட்ரேல் பங்க். அப்புறம் தள்ற டெண்ஷன் இல்ல, ஒன்லி ஆஃபிஸ் டெண்ஷன் தான். வண்டி 40ல பொய்கிட்டு இருக்கு. ஒரு ரெண்டு கால் நாய்,(மனுஷன் தான்) கிராஸ் பண்றான். சரி போகட்டும்னு வண்டி 30அ தொடுது. போய்ட்டானு பார்தா, நாதாரி நடு ரோட்டுல நின்னுகிட்டு டேண்ஸ் ஆடுது, லெஃப்டும் போகாம ரைட்டும் போகம. 30% பிரேக்க புடிச்சா புடிக்கல... ஏறி பிரேக் மேல நிக்கரேன். அப்படியும் நாய் நகரல. "டமா....ல்". மோதிட்டேன். வண்டி லெஃப்ட் சைட் சாஞ்சி, கால் முட்டி ஃபர்ஸ்ட் தரையில மோதுது. கால் சிக்கிடுச்சி. கை தேயிது. ஹெல்மெட் தரையில முட்டுது. நா விழுந்த வேகத்துல பின்னாடி வர பை நிலை தடுமாறுது விழுந்து கிடக்குற என்ன இடிக்காம தடுக்க லெஃப்ட் திருப்பரான். முழுசா திருப்ப முடியல. பின்னாடி வந்த பைக்கோட பம்பர் வந்து கரெட்டா ஹெல்மெட்ட நச்சுனு இடிக்குது. இடிச்சி தள்ளாடிக்கிட்டு விழாம கடந்து போது பின் பைக். ஹெல்மெட்ட் இல்லனா கோமாக்கு போயிருப்பேன்.<br /><br />என் கால் முட்டி டைரக்கடா தரைல இடிச்சி, நகரமுடியல, வண்டி ஃபுள் வெய்ட்டும் என்மேல இருக்கு. நான் இடிச்ச நாய்க்கு எந்த அடியும் இல்ல. அது எழுந்து வண்டிய கூட தூக்காம ரோட்ட கிராஸ் பண்ணிட்டு ஓடிடுச்சி. முழுசா 30 செகண்ட் தரையில, நடு ரோட்ல, தார் ரோட்ல விழுந்து கிடக்கேன். என்னால எழ கூட முடியல. பெய்ன் கொள்ளுது. வண்டி வேற என் மேல. கடைசியா கூட்டம் கூடி வண்டிய தூக்கி நிறுத்தி, என்ன தூக்கி விட்டு, டிவைடர் மேல உட்கார வச்சி தேச்சி விடராங்க. வலி கொள்ளுது. கால் ஒடஞ்சிடுச்சானு மனசு துடிக்குது. அம்மாடி மரண அவஸ்தை. 15 நிமிஷம் கொஞ்சம் கூட கால அசைக்க முடியல. தேய்ச்சி, தேய்ச்சி விடராங்க. என்னால நம்பவே முடியல நடக்கரது எல்லாம். தூக்கி விட்ட ஆள் ஒருத்தர் 'மூவ்' வச்சிருந்தார் போல(மார்னிங் வாக்) நல்ல சூடு பரக்க தேச்சி விட்டராங்க. கை, கணு கால், கால் முட்டி எல்ல இடத்துல சிறாய்ப்பு. ரத்தம் கசியுது. IBM ஜர்க்கின் இல்லனா இன்னும் நல்ல தேய்ச்சிக்கிட்டு ரத்தம் கொட்டி இருக்கும்.<br /><br />எல்லாறும் ஹிந்தியில கேக்குராங்க. எனக்கு புரியாத ஹிந்தில நானும் பேசுரேன்.<br /><br />"வீட்டுல யார் இருக்கா, ஃபோன் பன்றேன்."<br />"வீட்டுல யாரும் இல்ல நான் தனியா தான் இருக்கேன்."<br /><br />"ஃபிரண்ட்ஸ் நம்பர் சொல்லு கால் பன்றேன்"<br />"தில்லில எனக்கு ஃபிரண்ட்ஸ் யாரும் இல்ல"<br /><br /><br />"நெய்பர்ஸ் நம்மர்?"<br />"யாரையும் எனக்கு தெரியாது" யாரும் இல்லாமல், அனாதை போல் விழுந்து கிடந்த நொடிகள் வாழ்நாள் முழுவதும் மறக்காது.<br /><br />கூட்டத்தால் ஒன்றும் உதவ முடியாமல், தமது தினசரி வாழ்கையை எதிர்கொள்ள நகர்கிறார்கள். உதவி செய்ரவங்க இருந்தாலும், உதவிய பெற என்னால முடியல. கடைசியா உடஞ்சிபோன கண்ணாடிய எடுத்து வச்சிகிட்டு, பெட்ரோல் போட்டுகிட்டு வந்து சேர்ந்தேன்.<br />டி.டி ஊசி போட்டு, மூனு நாள்க்கு டாக்கர் மருந்து கொடுத்து இருக்காரு.<br /><br />இது யாரால நடந்தது? இந்த விபத்த தடுத்து இருக்க முடியாதா? மண்டைகுள்ள கேள்வி குத்திகிட்டே இருக்கு.<br /><br />1. பதினஞ்சினால 30% பிரேக்ல வண்டி ஓட்டினது தப்பு. பிரேக் ஒழுங்க இருந்திருந்தா ஒரு மைக்ரோ செகண்ட்டாவது மிச்சம் புடிச்சி, நான் மோதமா தவிர்த்து இருப்பேன்.<br /><br />2.போய்வர தூரத்த மெஷர் பண்ணாம, பெட்ரோல் அப்புறம் போட்டுகலாம்னு அலட்சியமா, தெனாவட்ட இருந்தது.<br /><br />சோ, இந்த விபத்துக்கு நானே தார்மிகப் பொருப்பேற்கிறேன்.<br /><br />பி.கு: பிரேக் டைட் பண்ணிட்டேன். மெக்கானிக் "காசு வேன சார் இதுக்குலாம்"னு சொல்லி அனுப்பிட்டான். இத நான் முன்னாடியே பண்ணி இருந்தா?<br /><br />-karthiguyகார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-89890482495962959252011-10-30T22:56:00.000-07:002011-10-31T05:17:43.555-07:00கண்ணாமூச்சி - ‘சவால் சிறுகதை-2011’அனைத்து கட்ட சோதனைக்குப் பின்பு தயார் நிலையைலில், கூடங்குளம் அணு திட்டக்குழு. 108 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் மத்திய மாநில அரசுகளையும் அசைக்க செய்திருக்கிறது. கூடங்குளம் பிரச்சைனையில் மறைமுக கண்கானிப்பில் உளவுத்துறையும். டிவிட்டர், பத்திரிக்கை, டிவி என பிரச்சனை பூதாகரமானதால் மக்கள் முன், கூடங்குளம் அணு பாதுகாப்பு செயல்முறையை விளக்க வேண்டிய கட்டாயம். விசாரனை கமிஷன் அமைத்து, மக்கள் முன், கூடங்குளம் அணு உளை பாதுகாப்பானதே என நிருபிக்க நிபுனர்கள் குழுவுடன் கூடிஇருக்கிறார்கள். மக்களை திசை திருப்ப, சமாதானப் படுத்த, 1300 கோடியை கிடப்பில் போடமல் இருக்க, கண்கொத்தி பாம்பாய் பார்த்து கொண்டிருக்கும் ரஷ்யாவை சமாளிக்க இந்த டெமோ ஏற்பாடு. <br /><br />அணு உளையை போலவே ஒரு டம்மி ரிப்லிகா செய்து, செயல் திறனை விளக்கி, இது மிகவும் பாதுகாப்பனது என்று ரிப்போட் ஏற்கனவே தயார் நிலையில். எல்லாமே அரசாங்கத்தின் கண் துடைப்பு. உட்டாலங்கடி. இது தெரியாமல் எல்லா பத்திரிகைகளும், சமுக ஆர்வளர்களும், அணு எதிர்ப்பு போராட்டக் குழுவும், உண்ணாவிரதம் இருந்த 108 பேரும் குருட்டு நம்பிக்கையில் கூடி இருக்கின்றனர்.<br /><br />பல முறை பரிசோதித்து 200 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்ட டெமோ குழு தலைவர் கோகுல் கூட்டத்தினர் முன் டேமோ கருவியை இயக்கும் பாஸ்வேர்ட் அட்டை பிரிக்கின்றார். அவர் முகத்திலும் பதட்டம் இல்லாத பதட்டம். ஸ்கேரச் கார்டில் உள்ள பாஸ்வேர்டை சுரண்டி கணிப்பொறியில் சொல்லிக்க்கொண்டே பதிக்கின்றார், "S W H2.."<br /><br />***<br><br>'<b>பா</b>த்ஃபைண்டர்' டிடெக்டிவ் GM karthik மிகவும் டெண்ஷனாய், தனது ஐபோனில் ஒரே நம்பரை எட்டாவது முறையாக டயல் செய்துகொண்டிருக்கின்றார். கண்ணுக்கு தெரியாத மாயவலையில் முத்தெடுப்பதில் பாத்ஃபைண்டர் INS Kursura. "இந்த விஷ்ணு மடயனை அனுப்ஜது தப்பா போச்சே. உளவுதுறையின் ரகசிய ப்ராஜட் இது. எவ்வளவு கஷ்டப் பட்டேன் இந்த ப்ராஜட் வாங்க, இந்த நிலைக்கு வர, ஒரே நாள்ல எல்லாதையும் ஊத்தி மூடிடுவான் போல இருக்கே. லைன்ல வந்து தொலையேன்டா". 8 வருட நெருக்கம இந்த 'டா'. உள் பொலம்பல், வெளி மொனமொனப்பாய்.<br /><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMacDXDGOZSYS0x-2DUdsUuWgW_sIjleD6tz3WtP29IgKMJYNWkOvl_UU48QkeOF-s3LTyBCWy6vQ1Ipla7Ql5lSRITcLLBzKuDTptDSNjE_rH-LkvRz1W_Q2I0sori2iu1MN80r1oaTc/s1600/Savaal.JPG" imageanchor="1" style=""><img border="0" height="214" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMacDXDGOZSYS0x-2DUdsUuWgW_sIjleD6tz3WtP29IgKMJYNWkOvl_UU48QkeOF-s3LTyBCWy6vQ1Ipla7Ql5lSRITcLLBzKuDTptDSNjE_rH-LkvRz1W_Q2I0sori2iu1MN80r1oaTc/s320/Savaal.JPG" /></a></div><br /><br />டெமோ ப்ராஜட்டின் எல்லா டெமோ ரிப்போர்ட்டும் ஒரு காப்பி ஆர்கேவ் பண்ணி உளவுத்துறைக்கு ரிப்போர்ட் கொடுக்கனும். கண்ணுக்கு தெரியாத மாயவலையில் முத்தெடுப்பதில் பாத்ஃபைண்டர் INS Kursura.<br /><br />வழக்கமா ஸ்கேரச் பாஸ்வேட் லிஸ்டை ஃபேக்ஸில் அனுப்பி வைப்பது நடைமுறை. இன்றும் வழப்படி ஒன்று வந்தது. அடுத்த சில நிமிடங்களிலே இன்னொரு ஃபேக்ஸ், சந்தேகத்தையும், படபடப்பையும் கிளரிவிட்டுவிட்டது. "இவன லைன்ல புடிகரதுக்குள்ள செவ்வாய்கே நாலு டைப் போய் வந்துடலாம் போல இருக்கே". சலிப்பின் உச்சகட்டத்தில் கார்திக்.<br /><br />கட்டகடைசியாக விஷ்ணு லைனில்,<br><br />"டேய் என்ன ஆச்சிட உனக்கு. என்ன கொழப்பாம் அங்க, எதுக்கு ரெண்டு ஃபேக்ஸ் அனுப்பி இருக்க"<br><br />"ஏன் டென்ஷன் ஆகுரிங்க, இங்க டெமோ எல்லாம் நல்லபடியா தான் போய்கிட்டு இருக்கு, கோகுல் இப்பாதான் பாஸ்வேர்ட்டை S W H2னு டெமோ மிஷன்ல எண்டர் பண்ணிகிட்டு இருக்காரு,"<br><br />"பின்ன எதுக்கு தவறன பாஸ்வேர்ட் அனுப்பி இருக்கேன்னு இன்னொரு ஃபேக்ஸ் அனுப்பியிருக்க?"<br><br />"என்னது ரெண்டாவது ஃபேக்ஸா?? என்ன உளர்ரீங்க, நான் ஒன்னும் அணுபலயே"<br><br />"நீ அனுப்பளய, அப்பா வேற யார் அனுப்பினது."<br><br /><br />எதிர் சுவற்றில் மாட்டி இருந்த கலெண்டரில் கால் நீட்டி, கண் மூடி கேட்டுக்கொண்டிருந்தார், பாம்பு குஷனில் பள்ளிகொண்ட விஷ்ணு.<br><br><br />-லௌ ஆல்...கார்'தீ'க்,<br />செய்யாறு.<br />karthiguy@gmail.com<br />09999649209கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-17155978970250077102011-09-27T00:12:00.000-07:002011-09-27T00:14:23.672-07:00'பிறகு' -பூமணி.'பிறகு'-பூமணி.<br /><br />எஸ்.ரா வின் தமிழில் சிறந்த 100 புத்தகப் பட்டியலை தேடி பிடித்து படித்து கொண்டிருக்கின்றேன். எழுத்தாளர்களின் தனி புத்தகங்களை முதலில் முடிக்க திட்டம். <br /><br />'பிறகு' படிக்க தொடங்கிய போது, சில அந்த காலத்து வார்தைகளை புடிபடாமல் இருந்தது. உள்ளே போக போக மிக இயல்பாக தொத்திக்கொண்டது. கோவில்படிக்கு அருக்கில் உள்ள ஒரு கிராம், கரண்ட் வராத கால கட்டம். சுதந்திரம் பெறாத வாழ்கை முறை. இதில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலளியின் வாழ்கையை, அவன் படும் பாடுகளை, சமுகம் சார்ந்த சூழ்நிலையை கண் முன்னே படமாக விரிகின்றது. மனசுக்குள் தோட்டாதரணி வந்து செட் போட்டது போன்ற மனக் காட்சிகள். அழகிரியாக வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி வாசகனின் கண்ணெதிரே நடக்கின்றது. இரண்டு தலைமுறைகளை தாண்டி அவன் வாழ்கை நீளுகின்றது. <br /><br />என்னை கலங்க வைத்த ஒரு பகுதி.. அழகிரியின் மகள் ஒருவனுக்கு வாக்கப் படுகிறாள். ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு, கணவன் அவளைப் பிடிக்காமல், குழந்தையை பிடித்துக் வைத்துக் கொண்டு அடித்து துரத்தி விடுகின்றான். அப்பாவிடம் வந்தவளை மீண்டும் வேறு ஒரு கல்யாணம். இப்பொழுது பெண் குழந்தை பிறக்கின்றது. இந்த இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க அவள் படும் பாடு... மென்சோகக் கவிதை. <br /><br /><br />வடிவேலு காமெடி ஒன்னு, ஓட்டு போட்டுடு வரவங்க கிட்ட 'யாருக்கு ஓட்டு போட்டே'னு கேப்பாறே, அந்த டிரக் இந்த புக்கல் இருந்துதான் சுட்டது.<br /><br />நள்ளிரவு ஒரு மணிக்கு படிச்சிமுடிச்சேன். அப்புறம் தூக்கம் புடிக்க ஒன் அவர் ஆச்சி. வளரும் பதிவர்கள், கட்டாயம் தேடிப் பிடித்து படித்துவிடுங்கள்.<br /><br />அதிகம் எழுதிய பழக்கம் இல்லாததால், முழுசா சொல்ல முடியல, நீங்க படிச்சிட்டு ஒரு பதிவு 'பிறகு' போடுங்க.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-32987470621968324502011-01-25T23:26:00.000-08:002011-01-25T23:38:28.689-08:00சாரே ஜஹாசே அச்சா!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1djiaWIn0GalfbEMZZgSB2ho-_48Bllr5bsb4zkZemrejRWo8rlZmiVRTq2nk3hnBZXLIBSUIPwnMf4Y1OITbPLVwwNho0O0yjkQnSpOH-aIro3M0rfz7Q-ICKFx345lMBiwSDqCJYI/s1600/kudyarasu.JPG"><img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 133px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1djiaWIn0GalfbEMZZgSB2ho-_48Bllr5bsb4zkZemrejRWo8rlZmiVRTq2nk3hnBZXLIBSUIPwnMf4Y1OITbPLVwwNho0O0yjkQnSpOH-aIro3M0rfz7Q-ICKFx345lMBiwSDqCJYI/s400/kudyarasu.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5566393555510238962" /></a>கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-2072590963443062272011-01-01T04:24:00.000-08:002011-01-01T06:45:40.192-08:00Top 5 events in 2010Happy New Year 2011.<br /><br />top 5 events in my life in 2010:<br /><br />1. Private to Govt Migration(INSA).(started green ink pen/pad/ etc)<br /><br />2. Vikatan Aasai corner with Jayaganthan.<br /><br />3. Vaaranasi Trip- Ganga snaanam.<br /><br />4. Kavanoor Telescope center visiting. Under control of IIA<br /><br />5. Intha varusam naa, Mani, Kumar potta mokkaiku oru avalve illa. 'Enthiran' padathukku naaninga kodutha promo irruke..shakar keetaa urugi poiduvaaru.<br /><br />hope 2011 will be better than 2010.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-31710085135881087142010-07-19T06:43:00.001-07:002010-07-19T06:43:54.221-07:00சந்திரனை தொட்டவன்.மூண்று ஆண்டுகள் தொடர் முயற்சியின் வெற்றியாக, காவனூர் VBO/VBT telescope center, ஜவ்வாது மலையில் உள்ள IIA இல் பார்த்தேன். மிக பிரம்மாண்டமானது. இரு கண்கலால் அதன் வடிவை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை. வாமன அவதாரம் தான். 2.34 மீட்டர் தடிமன் அளவு உள்ள லென்ஸ் கொண்டு, பால்வீதி முழுவதுமாய் அளக்க கூடிய திறன் கொண்டதாம். ஆசியா கண்டத்திலேயெ மிகப் பெரியது இது மட்டும் தானாம். இதனை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா செலவு பிடிக்கின்றதாம்.<br />உள்ளே ஒரு தனி பெட்ரோல் பங்க்கே வைத்திருக்கிறார்கள். வண்டிகளுக்காக அல்ல, கரண்ட் இல்லாத சமயத்தை சமாலிக்க மட்டும். நான் எவ்வளவு சொன்னாளும் அதன் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் சொல்ல முடிய வில்லை. <br /><br />நிலாவை ஒரு telescope இல் பார்க்க வைத்தார்கள், இண்டு, இடுக்கு, மேடு, பள்ளம், பாட்டி சுட்ட வடையின் எண்ணை கறை கூட பார்தேன். <br /><br />எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று. சந்தேகம் இல்லாமல் இது ஒரு மாகானூபாவம். <br />நான் பார்த்த நாள்: 17 July 2010, <br />எல்லொரும் பார்க்க சனிகிழமை 2pm to 5pm மட்டும்.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-40349330974982081322010-07-10T12:45:00.000-07:002010-07-10T12:47:09.469-07:00ஆசை.நான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன். 60,70வதுகளில் வந்த அவரது படைப்புகளை, அப்போதய பதிப்புகளை மொத்தமும் ஒருவர் அக்கரையுடன் bind பண்ணி பாதுகாத்து பொக்கிஷமாய் வைத்திருந்தார். அவரிடம் இருந்து இரவல் வாங்கி மொத்தமும் படித்தேன். கிட்டத்தட்ட சிறுசும்(சிறுகதை), பெருசுமாய்(நாவல்) 47 புத்தககங்களை வாங்கி படித்தேன். படி தேன் குடித்தேன். அன்று முதல் அவருடன் இலக்கிய விவாதத்துடன் ஒரு வேளை உணவருந்த வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. படித்து முடித்ததும், ஒரு வருடம் கழித்து சேதாரம் இல்லாமல் 47 புத்தகங்களையும் பத்திரமாய் திருப்பிக்கொடுத்தேன். இப்பொழுது அவரது 90% படைப்புகளை வாசித்து முடிதிருப்பேன். <br /><br />அவருக்கு ஞானபீட விருது கிடைத்தபொழுது, வாழ்த்து சொல்ல விகடனிடம் அவரது முகவரியை வாங்கி, ஒரு கடிதமும் போட்டேன். அப்பொழுதும் எனது ஆசையை அவருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். தமிழக முதல்வருடன் உணவருந்தவே அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம்!?!? அப்படி இருக்கும் பொழுது என்னுடைய ஆசை, பேராசை என்றே எனக்கு படுகின்றது. <br /><br />எழுத்தாளர் சுஜாதாவுடனும் இப்படி ஒரு சந்திப்பிற்காக காத்திருந்தேன். காலம் அந்த வாய்பை எனக்கு தாரவே இல்லை. :(கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-21917079176350462412010-06-27T02:24:00.000-07:002010-06-27T02:30:30.554-07:00தேன் குரலாம்...குரலும் இனிமை, குணாமும் இனிமை, குழைவும் இனிமை.. உங்கள் படாலை மட்டும் அல்ல, உங்களின் காதலையும், வாழ்வின் இனிமையையும் நேசிக்கின்றேன்.<br /><br />வரம் தரும் சாமி போல, நீஙகள் தேன் குரல் தரும் சாமி. உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய பழைய ஆசை மேலும் புதுசாகின்றது. <br /><br />மனதோடு மனோ. ஜெயா டிவியில் ஜானகி அம்மாவின் நிகழ்ச்சி(26 ஜுன் 2010) பார்த்தபின் தோண்றியது தான்.. மேலே உள்ள இரண்டு வரிகளும்.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-43315548380931640952010-06-21T20:57:00.000-07:002010-06-21T21:05:02.808-07:00ராவணன் Vs Manirathnam<p>ராவணன் எனக்குள்ளே புகுந்து, என்னுள் எந்த அளவுக்கு ராவண குணம் உள்ளது என யோசிக்க, கண்டுபுடிக்க, இந்த படம் ஒரு தூண்டுகோல்.</p><p><br />மனதுக்குள் ஒரு விஷயத்துகு ஆயிரம் கதவுகள் இருக்கின்றது, இதில் எந்த கதவு திறக்கின்றது என்பது தான் எதிர்பாராத திருப்பம்.<br /></p><p>ஒரு dialoக் வரும் படத்தில், "கெட்டவங்களை கெட்டவங்களாகவே எனக்கு காட்டு" என ராகினி கடவுளிடம் கெஞ்சுவாள்.. அது போல எனக்கும் ராவணன் நலலவனாய் தெரிகின்றான்.</p>கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-51188125006061345992010-06-13T21:56:00.000-07:002010-06-13T21:59:24.582-07:00பெங்களூர் தமிழ் சங்கம்.நீண்ட நாளாக போகவேண்டும் என காத்திருந்து போய் பார்த்தேன்.மிக அழகான சூழலில், அல்சூர் ஏரிக்கரையில் உன்னதமான இட அமைப்பில் உள்ளது. மிக அதிகம் பேசப் பட்ட வள்ளுவர் சிலையாக, காத்து வாங்கிக் கொண்டு இருக்கின்றார்.<br /><br /><br />ஞாயிறு என்பதால், சங்கமும் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. நான்கு மாடி கட்டிடமாக, தோரண வலைவுகளுடன் நான் தான் என்று உயர்ந்து நின்றகின்றது. நான் உள்ளே போன பொழுது, வென்கல வள்ளுவர் சிலை ஒன்றுடன், வாசன் வரைந்த 8 ஓவியங்களும் மட்டுமே இருந்தார்கள். இரண்டாவது மாடியில் நூலகம். புத்தகங்களை கணினிக்கு மாற்றும் பணி நடப்பதால், நூலக நேரஙகள் நிலையக இல்லை.<br /><br /><br />புத்தகங்கள், செம்மொழி என எதிர்பார்ப்புடன் போன எனக்கு, கொஞ்சம் ஏமாற்றம் தான். 500 ரூ சந்தா தொகை, 3 புத்தகங்களுக்கு. செய்யாறில் 3, சென்னையில் 2 என லைப்ரரி கார்ட் வைத்திருக்கும் எனக்கு, இந்த 500 ரூ, கொஞ்சம் அதிகமாகவே பட்டது. மீண்டும் எப்பொழுது வரலாம் என கேட்ட பொழுது எனக்கு சரியான தகவல் கிடைக்க வில்லை. இன்டர்னேட், குறுஞ்செய்தி என தகவல் சொல்ல பல வழிகள் இருக்கின்ற பொழுதும், நேரில் வந்தாலும் தகவல் கிடைக்காதது..சங்கம் இன்னும் பல தளங்களை கடக்கவேண்டி உள்ளது. <br /><br />வான் புகழ் வள்ளுவனும் எழுதாணியில் இருந்து, கீபோர்ட்கு தாவி விட்ட காலத்தில், பெங்களூர் தமிழ் சங்கம் இன்னமும் பனை ஓலை தேடிக் கொண்டிருகின்றது.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-14802353410002437842010-05-09T10:38:00.000-07:002010-05-09T10:49:15.545-07:00என்னுடைய சவால்கள்நான் கண்டுபுடித்த என்னுடைய சவால்கள்.<br /><br />1. QTP கத்துகனும். மே மாதம் கடைசிக்குள்.<br /><br />2. Onsite இன்னும் தொடாம இருக்கேன்.<br /><br />3. தமிழ், ஆங்கிலம் மட்டும் தான் தெரியுது. மற்ற மொழிகள் தெரியாதது மிகப் பெரிய குறை. ஆங்கில புத்தகம் இன்னும் ஒண்ணுகூட படிக்கல, படிக்க முடியல, படிக்க தெரியல,படிச்சாலும் புரியல. வாங்கி வெச்ச ரெண்டு புக் படிக்கப் படமா ஷெல்புல தூங்கி கிட்டு இருக்கு. மிகப் பெரிய மனக்குறை இது.<br /><br />4. மேளான்மையில் திறமை பத்தல.<br /><br />...<br />...<br />...கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-27251428327415695472010-05-07T07:41:00.000-07:002010-05-07T07:42:05.567-07:00பொன்விலங்குபொன்விலங்கு<br />சமிபத்தில் படித்த, ருசித்த நாவல். நான் படித்த முதல் நா.பார்த்தசாரதியின் கதை.<br />மிக நல்ல புத்தகம் என்பதல், தேடல் உள்ளவர்களுக்கு இதனை சிபாரிசு செய்கின்றேன்.<br /><br />நேரம் போதாததால், சிபாரிசு மட்டும் இங்கே.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-66865065387557224492010-03-30T20:33:00.000-07:002010-03-30T20:53:31.577-07:00மஹாத்மாமுடிக்க வேண்டும் என்று துவக்கப் பட்ட எல்லா வேலைகலும் முடிவுக் கோட்டை தொடுவது இல்லை. எத்தனையொ புத்தகங்களை பத்து பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் திண்டாடிகொண்டுதான் இருக்கின்றேன். அப்படி பல தடைகளை தாண்டி மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை'(தமிழ்) முடித்தேன்.<br /><br />ஒரு புத்தகம் தனக்கு தேவையான வாசகனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? எல்லா புத்தகங்களும் கையில கிடைத்தால் மட்டும் படிக்கப் பட்டு விடுவது இல்லை. புத்தகத்துக்கும் வாசகனுக்கும் ஒரு நதி மூலம் ரிஷி மூலமே எப்பொழுதும் இருந்து கொண்டு வருகின்றது.<br /><br />எத்தனை மலிவாய் கிடத்தாளும், படிக்க வேண்டும் என்ற விதை, அவா, தாகம் எங்கோ ஒரு புள்ளியில் தான் ஊண்றப் படுகின்றது. பூபாலின்(வி/கடலை பருவத்து தோழன்) அண்ணா தான் முதன் புள்ளி. இரண்டாவது, சுந்தர்.சி விவேக் நடித்த ஒரு படம். படத்தில் இருவரும் தண்டனைக்காக மதுரை காந்தி மியுசியம் வருவார்கள். ஒரு போட்டிக்காக சத்திய சோதனை புக்கை மாளவிகா பெயரை பயன் படுத்தி அதிகம் விற்பார்கள். அந்த புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர்களில் ஒருவர் மாளவிகா உடன் டிண்ணர் சாப்பிட வாய்ப்பு. போட்டிக்காக புத்தகத்தை வாசிக்கும் ஒரு ரசிகர், சத்திய சோதனையால் கவரப்பட்டு, திருந்தி மக்களுக்கு சேவை செய்ய கிளம்பி விடுவார். இந்த காட்சியினால் இந்த புக்ககை படிக்க ஆசை பட்டேன். இந்த காட்சியினால் தூண்டப் பட்டு யாரேனும் இந்த புத்தகத்தை வாசிக்க தொடங்கி இருப்பார்கலா? தெரியவில்லை?! இது படத்தின் டைரக்டருக்கு கிடைத்த வெற்றியே!!<br /><br />மொத்தம் 605 பக்கங்கள். வாசிக்க வாசிக்க மஹாத்மாவை பக்கத்தில் இருந்து பார்த்தார் போல் இருக்கின்றது. எந்த ஊடகமும் கொடுக்க முடியாத ஒரு நெருக்கத்தை புத்தகம் மட்டுமே கொடுக்கின்றது. சத்திய சோதனை இந்த வார்த்தையின் பொருள் படிப்பதற்க்கு முன் ஒன்றாகவும், ப.பின் வேறாகவும் உணர முடிகின்றது. தாம் எடுத்துக் கொண்ட சத்தியத்திற்கு எத்தகய சோதனைகள் வந்தன, அதை எந்த எந்த நேரத்தில் எப்படி காப்பாறப்பட்டது என்பதன் அவதனிப்பே இந்த புத்தகம்.இதில் அவரே நம்முடன் பேசுவது போல் புத்தகம் துடங்குகின்றது. நம் வீட்டு தாத்தா அவர் வாழ்ந்த வாழ்கையை அவரே கதை கதையாய் நம்மிடம் சொல்வது போல் காந்தி நம்மிடம் சொல்கின்றார்.<br /><br />அவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கொண்டு இது விவரிக்கப் படுகின்றது. சாதாரன பைய்யனாய் எப்படி ஒருவன் வளர்கின்றான், என்ன என்ன காரணங்கள் ஒருவனின் வாழ்கையில் குறுக்கிடுகின்றன, எப்படி அவன் அதை பயன் படுத்திக்கொள்கின்றான் என புத்தகம் விரிகின்ற பக்கங்கள் ஒவ்வொன்ரும் மிக எதார்தமானவை.<br /><br />நமது அன்றாட வாழ்வில் மஹாத்மா, பல வழிகளில் நம்மை குறுக்கிடுகின்றார். கரண்சி நோட்டில், காந்தி கணக்கில், திரைப்பட நீதி மன்ற, போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், வழுக்கை தலையுடன், வட்ட கண்ணாடி அனிந்த தாத்தா உருவம், நாம் கண் மூடி யோசித்தாலும் நம்மால் காண முடியும்.<br /><br />எப்படி இவர் மட்டும் இந்த இடத்திற்கு வர முடிந்தது, 40 கோடி மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தலைவன் எப்படி உருவானான். எல்லா காலத்திற்குமான ஒரு பாடம் தான் இந்த சத்திய சோதனை.<br /><br />அவர், தேசப் பிதாவாக மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு பிழையே. பால்யத்தில் அவர் கொண்ட லீலைகள், பாரிஸ்டர் பட்டப் படிப்பு வாழ்கை, இங்கிலாந்து வாழ்கை, அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பக்க விளைவுகள், தென் ஆப்ரிக்கா பயணம், அங்கு அவர் செய்த வக்கில் தொழில், கப்பல் பயணக் குறிப்புகள், மூண்றாம் வகுப்பு இரயில் பயண சங்கடங்கள், சைவ உணவு போறாட்டம், ஆட்டுப் பால் பழக்கம், எப்படி பிரச்சனைகளை அனுகுவது, எப்படி தலைவனுக்கான குணங்களை பெருவது, என எல்லா பக்கங்களிலும் ஒரு M.B.A மாணவனுக்கு தேவையான பாடங்களும்,அனுபவங்களும் மிகப் பெரிய வரம்.<br /><br />இந்த புத்தகத்தை சரியாக marketing செய்ய தவறி விட்டார்கள் நமது பெருசுகள். எத்தனை கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் இந்த புத்தகதை முழுவதுமாய் படித்து இருக்கின்றார்கள்?? ஒரு ஆசிரியர் படித்தால், அவரால் ஒரு நூறு பேரை படிக்க வைக்க முடியும். இங்கு பிரச்சனையெ ஆசிரியரை படிக்க வைப்பது தான்...<br /><br />இந்த புத்தகம், எந்த ஒரு விருவிருப்பான துப்பரியும் கதைக்கும் சலைத்தது அல்ல.<br /><br />நேரம் இல்லை என்று பந்தா பன்னும் பலப் பேருக்கு இந்த புத்தகம் ஒரு ஆயுலுக்கு தேவையான நேரத்தை காலத்துகும் வாங்கிக் கொடுக்கும்.<br /><br />ஜன கன மன பாடுவது மட்டும் தேசப் பற்று ஆகிவிடாது. மக்களுக்காக பாடுபட்ட ஒரு தலைவனை, முதல்வனை,ஒரு அசாதாரண மனிதரை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு, மற்றவர்களை படிக்கத் தூண்டுவதும் தேசப் பக்தியே.<br /><br />நொபல் விஞ்சானி ஐன்ஸ்டின் சொன்னாராம்," 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மனிதர் நம்மிடயே வாழ்ந்தார் என்றால், இந்த உலகம் நம்பாது" என்று. உண்மை தான், என்னால் உணர முடிகின்றது.<br /><br />பாரத் மாதக்கு ஜெய்....மஹாத்மா காந்திக்கு ஜெய்!!கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-18980549474378759342010-03-29T07:10:00.001-07:002010-03-29T10:04:09.326-07:00பட்டய கிளப்புற பட்டம்..<div>சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறாமல் நமக்குள் எத்தனை நாள் புதைந்து இருந்தாலும், ஒரு நாள் நிறைவேற வாய்ப்பு கிடக்கும் பொழுது பெறுகின்ற மகிழ்சிக்கு ஈடு இணை ஏது? வயசு வித்யாசம் ஏது..? அப்படியான சி.சி.ஆ ஒன்று நேற்று வயசுக்கு வந்தது.<br /><br />கோலி ஆடுதல், சுற்றும் பம்பரத்தை கையில் ஏற்றி விரும்பிய பெண்ணின் கையில் விட்டு கிச்சு-கிச்சு மூட்டுதல், மாஞ்ச நூலுடன் பட்டம் விடுதல், விரல் மடித்து விசில் அடித்தல்.. இப்படி சி.சி.ஆசைகளில் சின்ன வயசு முதற்கொண்டே தோற்றவனாகவே இருந்தது வந்து இருகின்றேன்.<br /><br /></div><div>நேற்று அக்கா பையனுடன் பட்டம் விட்டேன்... என்ன ஒரு ஆச்சரியம். சின்ன வயசில் ஆட்டம் காட்டிய பட்டம் நேற்று கைவசம் சிக்கியது... மேலே மேலே மேலே என்று பட்டம் பறந்த பொழுது, நானும் கூடவே பறந்தேன். Aerodynamics இல் பட்டம் வாங்கியது போல இருந்தது.. மாஞ்ச தடவிய நூலில் பட்டம் மேலே போக போக நானும் அக்கா பையனும் கூத்தாடினோம். காற்று திசை மாறி கீழ் நோக்கி பாய்ந்த பொழுது திக் திக் எகிறியது.. சின்ன வயசில் சிக்காத நுணுக்கம் நேற்று சிக்கியது. பட்டம் கிழே பாயும் பொழுது சர சர என நூலை இழுத்து, சொடுக்கி சொடுக்கி பட்டதை அந்தரத்தில் நிறுத்துவது தனி கலை. தலையில் கொம்பு(unicorn) முலைதார் போல் இருந்தது. சிறு வயதில் பட்டதை விண்ணில் நிறுத்துவதற்கும், பெரியவர்கள் ஆனா பின்னர் satellite யை வானில் நிறுத்துவதற்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது போல...<br /></div><div><br />என் ஜோட்டு பசங்க எல்லோரும் அப்பவே மிக சரியாய் பட்டத்தை வானில் நிறுத்தி விண்ணை தாண்டி இருகிறார்கள். சில பேர் பட்டறிவில் மிக தேர்ந்தவராக வளர்கின்றார்கள். இதில் நான் கொஞ்சம் மக்கு ரகம்.<br /><br />மரம் ஏற, கில்லி ஆட, கோழி புடிக்க, மாங்காய் திருட, பால்(ball) திருட, இதில் எல்லாம் ஜஸ்ட் பாஸ் ரகம் தான்.<br /><br /></div><div>பெண்கள் ஏன் பட்டம் விடுவது இல்லை? இதையும் indoor game ல் சேர்த்தால் பெண்களும் பட்டம் விட கூடும்.. மூன்று மணிநேரம் உலகை மறந்து வானில் கண்கள் பதிய பட்டத்தை மிதக்க வைப்பது ஒரு சுகானுபவமே....<br /><br />சந்திரமுகி ரஜினி போல, நானும் பட்டய கிளப்புற பட்டத்தை பறக்கவிட்டேன்.<br /></div>பட்டம் விடாமல், பட்டம்(degree) வாங்கி என்ன பயன்...??கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-17367840437185278112010-03-10T22:59:00.000-08:002010-03-10T23:43:05.273-08:00கொக்கு பற பற! மைனா பற பற!!எத்தனை முறை படித்திருப்போம்? எத்தனை முறை வாய் வார்த்தையை சொல்லி இருப்போம்? ஒரு முறையேனும் பறந்து இருப்போமா? ஒற்றை வார்த்தையில் பறக்க வேண்டுமா வாருங்கள் வேடந்தாங்கல்.<br /><br />போன வாரம், பறவையோடு பறவையாய் ஒரு முழு நாள் மொத்தமும் பறந்து திரிந்து வந்தேன். பாட புத்தகத்தில் எல்லாம் சென்னை இல் இருபதாகவே சொல்லி வருகின்றார்கள். மதுராந்தகதுகும் செங்கல்பட்டுக்கும் நடுவில் உள்ள 72 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு ஏரி தான் வேடந்தாங்கல். இனிப்பு என்பதர்ற்கு அர்த்தத்தை dictionary இல் தேடும் பொழுது, திருப்தி லட்டு கிடைப்பதை போல வேடந்தாங்கல் எனக்கும் அறிமுகம் ஆனது. Cousin Bro தான் இந்த ஊர் சுத்துற விஷயத்துக்கு partner.<br /><br />நாம் ஏன் பறவைகளை விட்டு பிரிந்து இருக்கின்றோம்? எப்பொழுது பறவைகளை விட்டு பிரிந்தோம்? நமது பக்கத்து விட்டு மனிதர்களை பங்காளியாய் நினைக்கின்ற உறவை, பறவைகளிடமும், விலான்குகளிடமும் நாம் உணர்வது இல்லையே ஏன்? காகம், புற, மைனா என நாம் தெரிந்து வைத்து இருக்கும் பறவைகள் மிக சொற்பமே.<br /><br />வேடந்தாங்கலில் பறவைகள் வருஷ வருஷம் அட்ரஸ் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.. எத்தனை எத்தனை பறவைகள்!! நான் பார்த்த பொழுது கிட்ட தட்ட 50 ஆயிரம் பறவைகள் இருந்து இருக்கும். சைபிரிய, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வட துருவம் என கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்த பறவைகளை பார்த்தேன். ஒரு மரத்தில் ஒரு இன பறவைகள் என கூடம் கூடமாக military dicipline வாழ்க்கை வாழ்கின்றன.<br /><br />ஜோடி பறவைகளாய் தங்கள் இனத்தை பெருக்கி கொள்வதற்காவே வேடந்தாங்கல் வருகின்றன. Vedanthaaingal பற்றி நமக்கும் புரியாத ஏதோ ஒரு விஷேசத்தை அந்த பறவைகள் மட்டும் தேரிந்து வைத்து இருகின்றன. எனக்கு புரியவே இல்ல, எப்படி இந்த இடத்தை பறவைகள் கண்டுபிடித்தன என்று? எப்படி தான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும் என்று அலைகின்றானோ?<br /><br />தாய் பறவை அங்கும் இங்கும் பறந்து, சுள்ளி பொறுக்கி சொந்தமாய் கூடு காட்டுகின்றது. ஆண் பறவை இரை தேடி 100km வரை பறந்து திரிகின்றது. Watch tower ஒன்று வைத்து இருக்கின்றார்கள். Telescope ஒன்றின் மூலம் தூரத்தில் இருக்கும் பறவை கூடு, கூட்டில் இருக்கும் பறவை, பறவையின் முட்டை, குஞ்சு பொரிந்த குட்டி சேய் பறவை என, மிக பக்கத்தில் காட்டுகிறார்கள். அந்த பறவை குட்டுகுள் நானும் ஒரு பறவை குஞ்சாய் உணர்ந்தேன்.<br /><br />அவை பறக்கும் அழகு, கூடு கட்டும் அழகு, முட்டைகளுக்கு வெயில் படாமல் இருக்க இரண்டு இறக்கை களையும் விரித்து பகிரதன் போல மௌனமாய் நின்று அடை காக்கும் அழகு, run way இல் இறங்கும் விமானம் போல மாலை கூடு திரும்பும் பறவைகள், அங்கிங் என காணும் காட்சி மொத்தமும் பறக்கும் ஓவியங்களே!!! Jan to April நான்கு மாதங்களே வந்து, குட்டி ஈன்று, குட்டி பறவைகளுக்கு வழி காட்டி, மீண்டும் தன் வசிப்பிடதுக்கே திரும்புகின்றன. குட்டி பறவைகள் தன் பருவ காலத்தில் வழி தப்பாமல் மீண்டும் தான் பிறந்த எட்டத்துகே வருகின்றன. இரவு படுத்த பின்னும் பறவைகள் கண்ணுக்குள் பறந்து கொண்டே இருந்தன. அவதார் படத்தில் ஹீரோ பறவை மேல் உட்கார்ந்து பறப்பது போலவே இருந்தது.<br /><br />எனது அண்ணாவின் வர்ப்புருதலால் ஒரு வெளிநாட்டினரிடம் பேச்சு கொடுத்தேன்...<br /><br />" ஹலோ, Weclome டு இந்திய. எங்கள் நாட்டிற்கு வந்ததற்கு நன்றி. எந்த தேசத்தை சார்ந்தவர் நீங்கள்?"<br />"hey nice to meet you, we are from England"<br />" oh nice, hope this is your fist visit to India and Vedathaaingal? how is your trip?"<br />"NO! NO! this is my second visit to Vedanthaaingal and India"<br /><br />வெட்கத்தால் என் தலையை மண்ணுக்கும் புதைத்துக்கொண்டு இருப்பேன் நான் மட்டும் நெருப்பு கோழியாய் இருந்திருந்தால்... ஏன் என்றால் என் ஊர் செய்யாரில் இருந்து வேடந்த்தாங்கள் 40km தூரம் கூட இருக்காது.. இத்தனை வருஷத்தில் முதல் தடவையாய் இப்பொழுது தான் வருகின்றேன்.<br /><br />கோயில் குளம் என்று சலிக்காமல் சுற்றும் நாம், ஒரு முறையேனும் நம் குழதைகளோடு இங்கு வந்து பார்க்க வைக்க வேண்டாமா ? குழந்தைகளுக்கு நீச்சல் சொல்லி கொடுத்தால் மட்டும் போதுமா, பறக்க சொல்லி கொடுக்க வேண்டாமா?கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-4157558960169163012010-01-28T13:12:00.000-08:002010-01-28T13:33:56.318-08:00"ஆய பயன் "<div><div><div><div><br /></div>அப்ba..!!! ஒரு வழியாக Freud ஐ முடித்து விட்டேன். யார் எல்லாம் இந்த புக் ஐ படிக்கலாம்... பெண்களின் psychology தெரிந்து கொள்ள அசை படுbavar, இந்த புக் ஐ மிஸ் பண்ண வேண்டாம்.<br /><br />மனித கரு உருவானது முதல் படிப் படியாக எப்படி மனம் வளர்கிறது என்பதை விளக்குவதே Freud ன் முதல் வேலை.<br /><br /></div>நனவு(conscious), நனவடங்கு(Sub-conscious), நனவிலி(unconscious) என்பன எங்கு, எப்படி, எபொழுது தோன்றுகிறது, எது மிக வலிமையானது...என சகலமானதும் இந்த புக்கில் உள்ளது. இட்(id), ஈகோ, சூப்பர் ஈகோ எங்கு தோன்றுகின்றது, கனவின் வேலை என்ன, கனவு எப்படி தோன்றுகிறது, கனவுக்கு அர்த்தங்கள், என மனித மனதை புட்டு புட்டு வைக்கின்றார்.<br /><br /></div>மரத்தில் இருந்து ஆப்பிள் கிழே விழுவது எவ்வளவு இயற்கையோ, அப்படி <span>தான்</span> மனித மனமும் பால்(செக்ஸ்) சார்ந்து வளர்கின்றது. எல்லா movement கும் பால் சார்ந்த இயற்கை தான் மனிதனை வழி நடத்துக்கின்றது. சமுக சூழலுக்கு மனது(ஈகோ) கட்டுப்பட வேண்டி வரும் பொழுது தான் மனக் கோளாறுகள் உள்ளாகின்றதாம். So , ஊர் உலகத்துக்குகாக பயந்து பயந்து வாழ்த்த, psycho வ தான் அலையனுமாம்.<br /><br /></div>மொத்ததுல, இந்த bookகாla "ஆய பயன் " என்னநா... நம்ம சுத்தி இருக்கற மனுஷ பயளுங்கள eassya adjust பண்ணிக்கிட்டு, deepa புரிஞ்சிக்கிட்டு, (ஆடு மாடு மாதிரி தேமேன்னு வாழாம) சந்தூஷமா வாழ முடயுமாம். இப்ப எனக்கு M.A Psychology corress ல படிக்கலாமா தோநிகிட்டு இருக்கு. இல்ல ஒரு psycho டாக்டர் பார்த்து இன்னும் கொஞ்சம் Freud ஐ improve பண்ணிக்கணும்னு இருக்கு.<br /><br />துணையா யாரவது படிச்சிட்டு வாங்கபா, இன்னும் deep ஆ discuss பண்ணலாம். சொல்ல வேண்டியதுலாம் இன்னும் நிறைய baakki இருக்கேனு ...மனசு புலம்புகின்றது.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-62407686292179464692010-01-27T07:21:00.000-08:002010-01-27T12:51:48.674-08:00பாதி கிணறு<div><div><div>Sigmund Freud யை பாதி கிணறு தாண்டி விட்டேன்.. Wow Wow Wow...!! ஏன் இந்த புத்தகம் உலகை புரட்டி போட்டது எப்பது புரிகின்றது.<br />நான் படிக்க பயந்தது போல் எதுவும் என்னை மிரட்ட வில்லை.<br /><br />அக்கு வேறு, ஆணி வேறாக இந்த புத்தகம் மனிதனை பிரித்து போட்டு விடுகின்றது..<br /><br /></div>மனித மனம் எப்படி வளர்கின்றது, எப்படி பாதிக்கப் படுகின்றது, எது மனம் வளர பக்க துணை நிற்கிறது, மனதின் வளர் நிலை, குழந்தை மனம், வாலிபமனம், ஆண் மனம், பெண் மனம், சமுதாய மனம், உள் மனம், வெளி மனம், எப்படி காதல், பல பேர் இறுக்க ஒருத்தர் மீது மட்டும் ஏன் காதல், நீ படிக்கும் பாடம் , பிடிக்கும் பிடி, செய்யும் தொழில், ஏன் பிடிகிறது, ஏன் காரம் பிடிக்கவில்லை, பால் வேறுபாடு, ஆண் ஏன் காதலிக்கிறான், பெண் ஏன் காதலிக்கப் பட விரும்புகிறாள், ஏன் கனவு, ஏன் மனசிதைவு, ஏன் mackup ,நட்பு எப்படி காதலாக மாறுகின்றது, பெண் ஏன் pant shirt விரும்புகிறாள், ஏன் homo, பலப் பல "ஏன்" களுக்கு இந்த புத்தகம் மிக theylivaaga விளக்கம் தருகிறது. பல விஷயங்களை சவுக்கால் அடிப்பது போல் "சுரீர்" என விழுகின்றது. அதனால் தானோ மிக அதிகமான எதிரிப்பை இந்த புத்தகம் சந்தித்து?!<br /></div><div><br /></div>Genetic Science மரபு சந்தததி பிழைகளை நிக்குவது போல, இந்த psycho therapy மனப் பிழைகளை வேர் அறுக்கின்றது.. Freud சொல்வதை பார்த்தல் ஒவ்வொரு செல்லாக புகுந்து புகுந்து பார்த்தல், கடவுளை தொட்டு விடலாம் போல இருக்கிறது.<br /><br /></div>இதில் நாம் பெருமை பட என்ன இர்ருகின்றது எனில், நமது தாத்தன் புட்டன்கலான வள்ளுவன், புத்தன், ரிஷிகள் இவர்களும் இந்த மனப் பகுப்பு முறையை theyrinthu வைத்து இருகின்றகள், but அவர்களுக்கு அறிவியல் அப்பொழுது அறிமுகம் ஆகா வில்லை...<br /><br />Freud காக என் தலை தொப்பியை தூக்குகின்றேன்.<br /><br />( மீதி... முழுவதும் படித்த பின்)கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-79529046877085624282010-01-11T09:16:00.001-08:002010-01-11T09:22:01.042-08:00சென்னை புத்தக திருவிழா. 33 ம் ஆண்டு.<div><div><div>கண் கொள்ள காட்சி. நான் காத்திருந்து வாங்கிய புத்தகங்கள்.<br /></div>1. Sigmund Freud ன், Psychoanalysis science உளப்பகுபாய்வு அறிவியல்.(தமிழ்)<br />2 எழுதும் வாழ்கையும் -சுஜாதா<br />3 . ............... காதலன் - சுஜாதா(கண்ணை மூடிக்கொண்டு, சுஜாதா என்பதால் வாங்கிய புத்தகம், டைட்டில் நினைவிற்கு வர மறுக்கின்றது)<br />4 . வெல்லைத்தீ- அறிவுமதி<br />5 . அம்மா வந்தாள். தி.ஜா<br />6 அடி . தி.ஜா<br /></div>7 . சக்தி தரிசனம் - தி. ஜா<br />8 . பிராணயாமம் -<br />9 UGC for akka<br />10. power grid for babuji.<br /><br /></div>Freud ம், சுஜாதாவையும் துடங்கி உள்ளேன். Freud யை படிக்க பயமாக உள்ளது. ஆனாலும் ஆர்வம் அடங்க வில்லை. என் மூளை அர்ரித்துகொண்டே இருக்கின்றது... எப்பொழுது முடிப்பேன்என்று.<br /><br />படித்த பின், பிடித்தவை உங்கள் முன்.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-84882467478066230592010-01-05T01:56:00.001-08:002010-01-05T01:56:27.039-08:00சமையல் அறை சண்டை15:20 05/01/2010<br />சமையல் அறை சண்டை<br />------------------<br />அறை எண் 305 ல்<br />முகம் பார்த்திராத<br />நண்பர்களின் அம்மாக்கள்<br />கையளவு ப்பிளஸ்டிக் டப்பாவுகுள்<br />சமையல் அறையில்<br />சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்,<br />'யார் செய்து கொடுத்த<br />ஊறுகாய் அதிக சுவை' என்று.<br /><br />_ லெள ஆல் கார்'தீ'க், செய்யாறு.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-10061915444856498222009-12-31T09:19:00.000-08:002009-12-31T12:00:21.144-08:00End of the year நிக்கறோம். திரும்பி பாக்கரப்ப பல விஷயம் முக்கியமா படுத்து. கூட்டி கழிச்சி பாத்தா... கஷ்டம் தா அதிகமா இருக்கு. 2010 ரொம்ப ஆவலா எதிர்பாத்துகிட்டு இருக்கேன்.<br /><br />இந்த வருஷ முக்கியமானது TCS ல இருந்து <span style="font-weight: bold;"><span style="font-weight: bold;">IBM <span style="font-weight: bold;"><span style="font-weight: bold;"></span></span></span></span>கு வந்தது தான்.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-74328748757591174202009-12-30T06:40:00.000-08:002009-12-30T06:49:11.220-08:00'பூ'- மாரிபாக்கணும் பாக்கணும்னு இறுத்த படம், 'பூ'.<br /><br />மாரி யா வர பொண்ணு, கலக்கு கலக்கு னு perform பண்ணி இறுக்கு.<br /><br />பாக்காதவங்க மொதல்ல போய் திருட்டு VCD ல யாவது பாருங்க. தி. ஜா செங்கமா கும், இந்த மாரிக்கும் connection இருக்கும் தோணுது.<br /><br />Don't miss it.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-89264151038193339792009-12-15T02:45:00.000-08:002009-12-15T03:58:57.911-08:00உயிர்த்தேன்- தி.ஜாதி.ஜா அவர்களின் உயிர்த்தேன் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். ஏற்கனவே வாசித்து தான். மிகவும் பிடித்தது தான். ஆனாலும் இப்பொழுது வாசிக்கும் பொழுது... புதிய தேனை சுரக்க வைக்கிறது.<br /><br />யாரோ ஒரு எழுத்தாளர் 97 முறை இதை வாசித்தாராம். நான் படித்து கொஞ்ச வருஷம் ஆனதால், 97 முறை படிக்க என்ன இருக்துன்னு பாக்க மறுபடியும் இந்த புக்கை எடுத்தேன்.<br /><br />"எல்லாம் தயாராகி விட்டது" இது தான் முதல் வரி. ஒரு பெரும் புயலை மறைத்து வைத்து இருக்கும் மேகம் எவ்வளவு அமைதியாய் இருக்குமோ அப்படித்தான் இந்த முதல் வரியும் இருக்கு.<br /><br />ஒரு படிக்காத பெண், கிராமத்து பெண், அன்பை மட்டுமே இரத்தமாக கொண்ட ஒரு பெண்ணின் இதயத்தை, இப்படி படைக்க தி.ஜா வால் எப்படி முடிஞ்சது...?? அப்பா..! அப்பா..!! பாதி தான் படிச்சி இருக்கேன், எத்தனை எத்தனை நுணுக்கமான பதிவுகள்.<br /><br />இதுல செங்கம்மா தான் heroin. ஒரு ஆம்பளைய ஒரு பெண்ணால இவ்வளவு தூரம் புரிஞ்சிக்க முடயுமானு தெரியல ?!! நா பழகினதுல, ஒண்ணு ரெண்டு பொண்ணூங்க இந்த செங்கம்மை போல இருகாங்க. முழுசா இல்லநாளும் முக்கால்வாசி இருக்காங்க. என்ன.... இவங்களால அந்த அளவுக்கு வெளிபடைய இறுக்க முடியல, இல்ல வெளிபடைய காட்டிக்க தெரியல. அதனால என்ன.... ஊர் பூராவும் தம்பட்டமா அடிக்க முடியும்?? எனக்கே இப்பதா என் கூட இருகிறவங்களை அடையாளம் கண்டுக்க mudiyedu.<br /><br />நா படிச்சா நாவல்லாம் நுணுக்கமா இருக்கும். நமக்கு தெரியாத விஷயம் தான் அதிகம் இருக்கும். இதுல நாம ஆனுபவிச்ச ஆனா மனசுக்குள்ள பதியாத சந்தோசங்களை என்ன அழகா புரிய வைகிராரு??<br /><br />ஐயா தி.ஜா எப்படி உங்களால 1960 லையே இப்படி தென்றல எழத முடிஞ்சது. நாங்களாம் தென்றல் வந்தா எந்த திசைல இருந்து வருது? எத்தனை கி.மீ ல வருதுன்னு தான் யோசிக்க தெரிஞ்சி வச்சி இருக்கோம். உங்க உயிர்த்தேன் ல தான் ஆராச்சி பண்ணாம அனுபவிக்க கத்துகிட்டேன்.<br /><br />உயிர்த்தேன் ல இப்ப பல அர்த்தங்கள் இருப்பதா தோணுது. இந்த புக்கை நீங்க படிச்சாலும் கண்டிப்பா உயிர்த்தேன் உங்களுக்குள்ளும் சுரக்கும்.<br /><br />(Spelling mistake திருத்தர அளவுக்கு பொறுமை இல்ல... நீங்களே மேல உள்ளதை கூட்டி கழிச்சி புரிஞ்சிகங்க.)கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-53041650694903193032009-12-15T02:43:00.001-08:002009-12-15T02:43:55.139-08:00கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8417357148250892239.post-18527975128944582372009-12-10T06:55:00.000-08:002009-12-10T07:07:54.466-08:00ஜெயகாந்தன் சிறுகதைகள்ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 2, night தான் முடிச்சேன். எத்தனை வருஷத்துக்கு முன்னாடி எழுதன கதைங்க... இப்ப படிச்சாலும் புதுசாவே இருக்கு. ஞான பிடம் ஏன் J.K sirகு கொடுத்தங்கனு thyriyaathavanga இதை படிக்கணும்.<br /><br />59 கதை படிச்சேன்; மொத்தம் 820 பக்கம்.. எல்லாமும் மாணிக்கம்.<br /><br />இறந்த காலங்கள்<br />புகை நடுவினில்<br />கிழக்கும் மேற்கும்<br />ரிஷிகுமரன்<br />குருபீடம்<br /><br />wow wow wow... 1960 layee, ஒரு கலக்கு கலக்கிடிங்க sir.கார்த்திகைhttp://www.blogger.com/profile/08309781697841559197noreply@blogger.com1